உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதமே மரணத்திற்கு காரணம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணம் மின்சாரம் தாக்கியதில் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. களுத்துறை நாகொடை பொது...