Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதமே மரணத்திற்கு காரணம்

உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதமே மரணத்திற்கு காரணம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணம் மின்சாரம் தாக்கியதில் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. களுத்துறை நாகொடை பொது...

அயோத்தி ராமர் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி: ராமநவமி அன்று அற்புதம்

அயோத்தி ராமர் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி: ராமநவமி அன்று அற்புதம்

ஸ்ரீ ராம நவமி தினமான இன்று (ஏப்ரல் 17) அயோத்தி ராமர் கோயிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள் திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலையின் நெற்றியில்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

O/L மாணவர்களுக்கான அனுமதி அட்டை தொடர்பான அறிவித்தல்

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைத்...

BREAKING NEWS :- திடீர் விபத்தில் பாலித்த தெவரபெரும உயிரிழப்பு

BREAKING NEWS :- திடீர் விபத்தில் பாலித்த தெவரபெரும உயிரிழப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித்த தெவரபெரும உயிரிழந்துள்ளார். தனது 64 வது வயதில் பாலித்த தெவரபெரும உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் மின்சார இணைப்பை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த...

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் பயணித்த வாகனம் திடீரென தீப்பற்றியது

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் பயணித்த வாகனம் திடீரென தீப்பற்றியது

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. பண்டாரவளை ஹல்பே பகுதியில் வைத்து இன்று அதிகாலை 12.45 மணியளவில் இவ்வாறு திடீரென...

இலங்கையில் 23 பேர் சுட்டுக்கொலை! மேலும் 239 பேர் கொலை!!

17 வயதுடைய சிறுமி துப்பாக்கிச்சூட்டில் காயம்

மின்னேரியா - கிரித்தலே பகுதியில் நேற்றிரவு (14) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயதுடைய சிறுமி காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மின்னேரியா...

கோடீஸ்வரரின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு தாக்குதல்

கோடீஸ்வரரின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு தாக்குதல்

அதுருகிரிய, கல்வருசாவ வீதியில் உள்ள கோடீஸ்வர ஆடை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றின் மீது நபர் ஒருவர் நேற்று (09) மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக...

கல்வி அமைச்சின் மீதான சைபர் தாக்குதல் குறித்து வெளிவந்த அதிர்ச்சி செய்தி

கல்வி அமைச்சின் மீதான சைபர் தாக்குதல் குறித்து வெளிவந்த அதிர்ச்சி செய்தி

அண்மையில் கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இலங்கையில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. இதை அடையாளம்...

வெறுப்புப் பேச்சும் அதன் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வோடு இருப்போம்!

வெறுப்புப் பேச்சும் அதன் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வோடு இருப்போம்!

வெறுப்பு என்பது நம்மைச் சுற்றி எந்தவிதமான வன்முறையையும் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த உணர்ச்சியாகும். அந்த உணர்வு மனிதகுலத்தின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை வன்முறையை விதைத்து வருகிறது. தற்போது, உலகெங்கிலும்...

பத்திரிகை வெளியீடு வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்து, Certis Lanka தற்போது SITREK Group என மீள்வர்த்தகநாமமிடப்பட்டுள்ளது

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளை வழங்குவதில் முன்னோடியான Certis Lanka, நான்கு தசாப்தங்களுக்கும் மேலான தனது பயணத்தில் முக்கியமானதொரு சாதனையாக SITREK Group என்ற தனது புதிய வர்த்தகநாம...